இங்கிலாந்தின் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 4 சிறுவர்கள் பலி
By Indrajith
இங்கிலாந்தின் தெற்கு லண்டன், சுட்டொன் Sutton என்ற இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கொலிங்வூட் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவல் ஏற்பட்ட பின்னர் அதனை அணைப்பதற்கு சுமார் 8 தீயணைப்பு படைப்பிரிவுகள் முயற்சித்தன.
அத்துடன் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட இந்த 4 சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தநிலையில் உயிரிழந்த சிறுவர்கள் 4 பேரும் உறவினர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US