பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க திருகோணமலையில் ஊர்வலம்
Trincomalee
Eastern Province
Women
By H. A. Roshan
Courtesy: H A Roshan
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க திருகோணமலையில் 16 நாள் செயற்பாடு எனும் வீதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வை இன்று (06) திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, 1000 பெண்கள் அடங்கிய ஊர்வலமொன்று திருகோணமலை துறைமுக பொலிஸ் முன்றலில் இருந்து உட்துறைமுக வீதியில் உள்ள இந்து கலாச்சார மண்டபத்தை சென்றடைந்துள்ளது.
விழிப்புணர்வூட்டல்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் பல விழிப்புணர்வூட்டல்களை இதன்போது முன்னெடுத்திருந்தனர்.
ஆண் பெண் என்ற ரீதியில் கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் மற்றும் பெண்கள் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகளை தடுக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்ற கொள்கை ஊடாக இந்நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 8 மணி நேரம் முன்

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US