துபாய்-கொழும்பு இடையே கூடுதல் சேவைகளை வழங்க எமிரேட்ஸ் எதிர்பார்ப்பு
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், துபாய்- கொழும்பு இடையே கூடுதல் விமான சேவைகளை வழங்க எதிர்பார்த்துள்ளது.
அதன் பிரகாரம் நாளை (02.01.2025) முதல் கொழும்பு மற்றும் துபாய் இடையே கூடுதல் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது
சுற்றுலாப் பயணிகளின் வருகை
இதற்கென புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விமானமானது, 30 வீதம் கூடுதலான இருக்கை கொள்ளளவை கொண்டுள்ளது
2025இல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் இலங்கையின் எதிர்பார்ப்புகளுக்குத் துணைபுரியும் வகையில் இவ்வாறான கூடுதல் விமான சேவைகளை வழங்கவுள்ளதாக எமிரேட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஜனவரி 02ம் திகதி தொடக்கம் 31 மார்ச் 2025 வரை வாரத்தில் ஆறு முறை துபாய் - கொழும்பு இடையே விமான சேவைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
