பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்! செய்திகளின் தொகுப்பு (VIDEO)
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhayani
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை தவிர ஒரு சதம் கூட பொதுமக்கள் அதிகமாக செலுத்த வேண்டாம். அதிக விலை கேட்டால் பொலிஸாரிடமோ நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடமோ முறைப்பாடு செய்யுங்கள் என்று அரலிய அரிசி உற்பத்தி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் வழமையை விட அதிகமாக அரிசியை விலைக்கு வாங்குகிறார்கள். 10 கிலோ அரிசியை வாங்கியவர்கள் தற்போது 50 கிலோ வாங்குகிறார்கள். இவ்வாறு அதிக கேள்வி ஏற்படும் போது விநியோகம் குறைந்து விலை அதிகரிக்கக் கூடும்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது செய்திகளின் தொகுப்பு,

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US