திருகோணமலையில் வயலில் விழுந்த யானை உயிருடன் மீட்பு
Trincomalee
Eastern Province
Sri Lanka Elephants
By H. A. Roshan
Courtesy: H A Roshan
திருகோணமலை மாவட்ட மொறவெவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட கட்டு குளம் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இன்று(06.03.2025) யானை விழுந்து கிடந்ததை பார்த்த மக்கள், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு வந்த திணைக்கள அதிகாரிகள் யானையை மீட்டெடுத்துள்ளனர்.
காரணம் கண்டறியப்படவில்லை
அத்துடன், குறித்த யானைக்கு தற்போது சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

யானை இவ்வாறு விழுந்து கிடந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US