திருகோணமலையில் வயலில் விழுந்த யானை உயிருடன் மீட்பு
Trincomalee
Eastern Province
Sri Lanka Elephants
By H. A. Roshan
Courtesy: H A Roshan
திருகோணமலை மாவட்ட மொறவெவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட கட்டு குளம் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இன்று(06.03.2025) யானை விழுந்து கிடந்ததை பார்த்த மக்கள், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு வந்த திணைக்கள அதிகாரிகள் யானையை மீட்டெடுத்துள்ளனர்.
காரணம் கண்டறியப்படவில்லை
அத்துடன், குறித்த யானைக்கு தற்போது சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
யானை இவ்வாறு விழுந்து கிடந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US