காலியில் இடம்பெற்ற ஊர்வலத்தில் குழம்பிய யானை
Sri Lanka Police
Galle
Elephant
Perahera
By Amal
காலி (Galle) தொடந்துவ பகுதியில் இடம்பெற்ற மத ஊர்வலத்தில் பங்கேற்ற யானை ஒன்று குழப்பமடைந்தன் காரணமாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (28) நிகழ்ந்துள்ளது.
இதன்போது குறித்த யானை, ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் ஒருவரைத் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
Mr. Ramji Swamigal
4.7 192 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US