காலியில் இடம்பெற்ற ஊர்வலத்தில் குழம்பிய யானை
Sri Lanka Police
Galle
Elephant
Perahera
By Amal
காலி (Galle) தொடந்துவ பகுதியில் இடம்பெற்ற மத ஊர்வலத்தில் பங்கேற்ற யானை ஒன்று குழப்பமடைந்தன் காரணமாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (28) நிகழ்ந்துள்ளது.
இதன்போது குறித்த யானை, ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் ஒருவரைத் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

Mr. D. R. Mahas Raja
4.9 8 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US