ஆறு நாட்களாக உயிருக்கு போராடும் யானை (Photos)
திருகோணமலை - பன்குளம் பகுதியில் யானை ஒன்று குழிக்குள் விழுந்து சுமார் ஆறு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிருக்குப் போராடி வருவதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் இவ்வாறு குறித்த யானை விழுந்து உயிருக்குப் போராடி வருவதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த யானையைக் காப்பாற்ற முன்வருமாறு பொதுமக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யானைக்கு என்ன நடந்தது பற்றித் தெரியாது எனவும் நாளை 16ஆம் திகதி வைத்திய குழுவொன்று பன்குளம் பிரதேசத்திற்கு வருகை தர உள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 9 அடி நீளமான யானை எனவும் 35 வயதுக்கு மேற்பட்ட வயது இருக்கலாம் எனவும்
அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan