இலங்கையில் நடந்த மிக அரிய யானை சண்டை
Anuradhapura
Elephant
By Vethu
மிஹிந்தலை பிரதேசத்தில் மிக அரிய யானை சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.
மிஹிந்தலை - மஹகனதராவ குளம் காட்டுப்பகுதிக்கு அண்மித்த பொத்தானை பிரதேசத்தில் நேற்று யானைகள் 2 கடும் சண்டையில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சண்டை நீடித்ததாக மக்கள் தெரிவித்தனர்.
யானைகள் சண்டை
இந்தச் சண்டையினால் அண்மைய பிரதேசம் முழுவதும் புழுதியால் மூடப்பட்டுள்ளதாக மிஹிந்தலையின் பாரம்பரிய உள்ளூர் வைத்தியர் சோமரத்ன தெரிவித்துள்ளார்.
யானைகள் 2 சண்டையிடும் காட்சி மிகவும் அரிதாகவே ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US