சம்மாந்துறையில் குடியிருப்பு பகுதிகளை தாக்கிய யானை
Ampara
Elephant
Eastern Province
By Farook Sihan
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் தனியன் யானை ஒன்று திடீரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 - குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டு காணிகளிலேயே சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
கடந்த 2 தினங்களாக தனியன் யானை ஒன்று சம்மாந்துறை நூலகம், குவாஸி நீதிமன்ற பகுதிகளில் அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தம்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US