மூன்று மடங்கு அதிகரிக்கும் மின் கட்டணம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Galle
Sri Lanka
Vajira Abeywardena
By Mayuri
இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதாரம் பற்றிய எனது புரிதலின் படி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் நாடு வீழ்ச்சியடையும்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் பட்சத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் இலங்கையை கவனித்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US