மின்வெட்டு குறித்து மின்சார சபை வெளியிட்ட தகவல்
CEB
Power cut Sri Lanka
Power Cut Today
By Rukshy
அனுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், நாடு முழுவதும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை(CEB) தெரிவித்துள்ளது.
இந்தக் கோளாறு தேசிய மின் கட்டத்தின் அதிர்வெண்ணில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் களனி திஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தில் உள்ள நீராவி விசையாழி மூடப்பட்டு அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் மின்தடை
இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பு சுமார் 55 மெகாவாட் மின் திறனை இழந்துள்ளது.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 16 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US