வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள மின்சார சபை ஊழியர்கள்
CEB
Sri Lanka
Strike Sri Lanka
By Aanadhi
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்று(22) வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேச மின்சார சபை சட்டமூலத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வலியுறுத்தி இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்றைய தினம் சுகவீன விடுமுறை போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மின்சார சபை ஊழியர்களின் ஒருங்கிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்ப்புப் போராட்டம்
குறித்த தொழிற்சங்கப் போராட்டத்துக்கு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் 28 ஊழியர் சங்கங்கள் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 47 Reviews
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
மயிலை கிழி கிழி என கிழத்த குடும்பம், அடுத்து சீரியலில் நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதைக்களம் Cineulagam
Bigg Boss: பாரு, கம்ருதினால் கிடைத்த தண்டனை... விஜய் சேதுபதியிடம் குற்றவாளியாக நிற்கப்போவது யார்? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US