2024ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகை: மின்சார சபை ஊழியர்கள் கோரிக்கை
Ceylon Electricity Board
Economy of Sri Lanka
Kumara Jayakody
By Dharu
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை விரைவாக வழங்குமாறு தேசிய ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2024ஆம் ஆண்டுடன் தொடர்புடைய பல அரச நிறுவனங்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், மின் ஊழியர்களும் அதனைப் பெற வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிசக்தி அமைச்சர்
இதற்கமைய எரிசக்தி அமைச்சர்(Kumara Jayakody) குமார் ஜெயக்கொடிக்கு ஒன்றியமானது, கடிதம் ஒன்றை அனுப்பி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், மின்சார கட்டண நிவாரணம் மக்களுக்கு கிடைக்காத பின்னணியில், மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதில்லை என அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US