தேர்தல் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இன்று (ஜூலை 7) முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக இடைநிறுத்தம், தற்போது நடைபெற்று வரும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து ஒன்லைன் சேவைகளும்
இதனால், கீழ்க்காணும் அனைத்து ஒன்லைன் சேவைகளும் மறு அறிவிப்பு வரை பயன்பாட்டில் இருக்காது:
• வாக்காளர் பதிவு விவரங்களை சரிபார்க்கும் வசதி
• ஒன்லைன் வழியாக வாக்காளராக பதிவு செய்யும் சேவை
• வாக்காளர் அறிக்கைகள் பெறும் வசதி
• மாவட்டங்களுக்கு இடையிலான கோரிக்கைகள்
தேர்தல் ஆணைக்குழு, நிலைமை சீரானதும் சேவைகள் மீளத் தொடங்கும் எனவும், அதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
