கனடாவில் இரத யாத்திரையின் போது முட்டை வீசி தாக்குதல்
India
Hinduism
Canada
World
By Sajithra
கனடா - டொரான்டோவில் இடம்பெற்ற இந்திய இரத யாத்திரை ஒன்றின் போது மர்ம நபர்களால் முட்டைகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த யாத்திரையின் போது வீதியின் ஓரத்திலிருந்த கட்டடங்களிலிருந்து மர்ம நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மர்ம நபர்கள்
இரத யாத்திரையை நிறுத்துவதற்காகவே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அங்கிருந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மர்ம நபர்களின் நோக்கம் நிறைவேறவில்லை எனவும் யாத்திரை நிறைவு பெற்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, இனவெறி சீற்றத்திற்கும் குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US