கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை எப்போது குறைக்கப்படும்! வெளியான அறிவிப்பு
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் எப்போது குறைக்கப்படும் என்பது குறித்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டை வகைகளின் விலைகளை குறைப்பதற்கு குறைந்த பட்சம் மூன்று மாத கால அவகாசம் தேவை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முட்டை இறக்குமதி செய்யும் உத்தேசம் கிடையாது
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக முட்டை இறக்குமதி செய்யும் உத்தேசம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கால்நடை உற்பத்திகள் அண்மைய ஆண்டுகளில் சீரான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் உற்பத்திகளின் அதிகரிப்பு காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய கோழி மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri