ஜெனிவாவில் சூடுபிடிக்கும் ஈழத்தமிழர் விவகாரம்! சுவிட்சர்லாந்தில் இலங்கை அரசின் மற்றுமொரு நகர்வு..
தமிழ் மக்களுக்கான போராட்டங்களில் தமிழ் கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்ட சக்தியாக நின்றால் தான் எதிர்தரப்பிற்கு எமது பலத்தை நிரூபிக்க முடியும் என்று அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஆனால் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் அதனை குழப்ப சதி செய்கின்றனர்.இவர்கள் சிங்கள அரசுக்கு சேவை செய்ய வந்தவர்கள்.
தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் சுவிசர்லாந்திற்கு தமிழ் மக்களுக்காக பேச செல்கிறார்.
அவருக்கு சுகவீனம் என்று கூறி கட்சியின் பதவியை இராஜினாமா செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி....
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam