சர்வதேச விசாரணை பொறியில் கோட்டாபய - கருணா - பிள்ளையான்: தப்புவதற்கு புதிய வியூகம்(Video)
சனல் 4 ஆவணப்படத்தினுடைய பின்னணியில் கோட்டாபய உள்ளிட்ட தரப்பினர் சர்வதேச விசாரணைக்கு உள்ளாகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக புலனாய்வு செய்தியாளர் எம். எம். நிலாம்டீன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படமானது இலங்கை அரசியலில் எவ்வாறான தாக்கங்களை செலுத்தும்? என லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், சனல் 4 ஆவணப்பட சர்ச்சையில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு கேடயமாக நாடாளுமன்றத்தை பயன்படுத்த நினைப்பதாகவும், தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு உள்நுழைய திட்டமிடுகிறார் எனவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு சனல் 4 ஆவணப்பட சர்ச்சையில் சிக்கியுள்ள ராஜபக்ச தரப்புக்கும், அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan
