கலீலின் கைதால் நடுங்கிய பிள்ளையான் - கசிந்தது அசாத் மௌலானாவின் புதிய குரல்பதிவு
உயிர்த்தஞாயிறு தின தாக்குதலின் முக்கிய ஆதாரமாக இருக்கும் அசாத் மௌலானா ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பிரத்தியேக குரல்பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் புலனாய்வு அதிகாரியாக இருந்த எம்.ஐ கலீல் என்று அசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.
இந்த கலீலின் கைதினையடுத்து பிள்ளையான் தன்னை சுதாகரித்துக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி அசாத் மௌலானாவும் பிள்ளையானும் சென்று துபாயில் ரோவினுடைய முக்கிய அதிகாகரிகளை சந்தித்தாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அசாத் மௌலானா வழங்கிய பிரத்தியேக குரல்பதிவை இன்றையசெய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்...
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri