இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்
இந்தோனேசியாவின்(Indonesia) கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று(15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜகார்த்தா நேரப்படி காலை 07:50 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது..
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தின் மையம் மலுக்கு பாரத் தயா ரீஜென்சிக்கு தென்மேற்கே 189 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் 515 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Gempa Mag:5.6, 15-May-2025 07:50:51WIB, Lok:7.17LS, 126.27BT (201 km BaratLaut MALUKUBRTDAYA), Kedlmn:477 Km #BMKG
— BMKG (@infoBMKG) May 15, 2025
Disclaimer:Informasi ini mengutamakan kecepatan, sehingga hasil pengolahan data belum stabil dan bisa berubah seiring kelengkapan data pic.twitter.com/OzeS0L5Fxn
இந்த நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்க வாய்ப்பில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 11 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
