இலங்கையில் செயற்படும் நெதர்லாந்து நிறுவனத்தின் நிதி குறித்து விசாரணை
இலங்கையின் இரண்டு மருத்துவமனைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு சுகாதார நிறுவனம், பிரித்தானிய வேர்ஜின் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் வெளிநாட்டுக் கணக்கில் செய்துள்ள வைப்புத்தொகையை டச்சு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வேர்ஜின் தீவுகளில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆதாய உரிமையாளர்களில் ஓருவர், இலங்கையின் ஒரு முக்கிய தொழிலதிபராகும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
ஊழல் தொடர்பான விசாரணை
அதேநேரம், டச்சு நிதி புலனாய்வு சேவை, இந்த ஊழல் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக, செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து(Netherlands) நிறுவனத்தின், இலங்கைக்கான மருத்துவமனை திட்டங்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri