துமிந்த சில்வாவிற்கு அரசாங்கத்தில் உயர் பதவி
Srilanka
Duminda Silva
Gotapaya Rajapaksa
Bharat Lakshman Premachandra
By Ajith
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பாரத லட்சுமன் பிரேமச்சந்திர கொலை தொடர்பான வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
அவரது நியமனத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புதல் அளித்துள்ளார்.
அதற்கான கடிதத்தை அரச கிராம வீட்டு கட்டுமான மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிரிவர்தனவுக்கு ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜெயசுந்தர அனுப்பியுள்ளார்.


திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US