துமிந்த சில்வாவிற்கு அரசாங்கத்தில் உயர் பதவி
Srilanka
Duminda Silva
Gotapaya Rajapaksa
Bharat Lakshman Premachandra
By Ajith
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பாரத லட்சுமன் பிரேமச்சந்திர கொலை தொடர்பான வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
அவரது நியமனத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புதல் அளித்துள்ளார்.
அதற்கான கடிதத்தை அரச கிராம வீட்டு கட்டுமான மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிரிவர்தனவுக்கு ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜெயசுந்தர அனுப்பியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US