வடக்கில் வாழும் மக்கள் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

media politics peoples dullas alahapperuma
By Steephen Oct 24, 2021 11:43 AM GMT
Report

வடக்கில் வாழும் மக்களில் சுமார் 85 வீதமானவர்கள் இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்க்க பழகிக்கொண்டுள்ளதால், அங்கு வாழும் பிள்ளைகளுக்கு இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்த சாதாரண அறிவு குறைவாக இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும(Dullas alahapperuma) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகத்துறை அமைச்சு சம்பந்தமான ஆலோசனை தெரிவுக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அரச ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் தமிழ் மக்கள் மத்தியில் சென்றடையாத சிக்கல் காணப்படுகிறது. அரச ஊடக நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் தமிழ் உறுப்பினர்களை நியமிக்க வேண்டியது அத்தியவசியம். அதேபோல் அரச ஊடகங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்து வருவதை தொடர்ந்தும் அரசினால் தாங்க முடியாமல் உள்ளது.

அரச ஊடகங்களை பராமரிக்க மாதாந்தம் 4 கோடி ரூபாவுக்கும் மேல் செலவாகின்றது. நஷ்டத்தில் இயங்கி வரும் அரச ஊடகங்களை இலாபமீட்டும் நிலைமைக்கு கொண்டு வர வேண்டுமாயின் மிகவும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும்.

அரச ஊடகத்துறைக்குள் இந்த விடயத்தில் பின்னடைவான நிலைமை இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதனை சரி செய்ய துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை தொலைக்காட்சிகளில் வன்முறை மற்றும் சிறுவர்களுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கங்கள் அடங்கிய திரைப்படங்கள் ஒளிப்பரப்பபடுவதால், அவற்றை ஒளிப்பரப்ப உகந்த நேரத்தை பரிந்துரைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டியது முக்கியம் எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெஜினோல்ட் குரே, நேத்ரா தொலைக்காட்சி வழியாக முதலாம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரையான தமிழ் மாணவர்களுக்கு பிற்பகல் 4 மணி முதல் இரவு 12 மணி வரை கல்வி நிகழ்ச்சி ஒளிப்பரப்படுவதாக கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US