இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உடலில் அதிகளவான சூரிய ஒளி நேரடியாக படுவதால் இவ்வாறான நோய்கள் ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோல் எரிதல் , தோலில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுதல் ,தோல் அரிப்பு , வியர்வையால் தோலில் ஏற்படும் கொப்புளங்கள் , தழும்புகள் போன்ற மாற்றங்கள் ஏற்படும்.
தோல் ஒவ்வாமை
அதிக வெப்ப நிலை காரணமாக தோல் ஒவ்வாமை தற்போது அதிகரித்துள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய்கள் குழந்தைகளிடையே ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமாறும் தோல் நோய் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam