சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Weather
By Sajithra Dec 01, 2024 11:15 PM GMT
Report
Courtesy: H A Roshan

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்த குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. 

திருகோணமலை 

அந்தவகையில், தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க (30) குறித்த உலர் உணவுப் பொதிகளை  அரச சார்பற்ற நிறுவனமான முஸ்லிம் எயிட்  ஊடாக வழங்கி வைக்கப்பட்டன. 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

இதில் தம்பலகாமம், கோயிலடி, புதுக்குடியிருப்பு, பாலம்போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

செய்தி - ரோசன் 

c

நுவரெலியா 

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவு பொருட்களையும் வழங்கி வைத்தார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

இதில் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான டிக்கோயா, பொகவந்தலாவ, அக்கரபத்தனை ஆகிய பகுதி மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்றைய தினம் (30) வழங்கி வைக்கப்பட்டன.

செய்தி - கிஷாந்தன் 

வடமராட்சி 

வடமராட்சி - கெருடா தெற்கு நற்பணி மன்றத்தால் ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று 1.12.2024 வழங்கிவைக்கப்பட்டன.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

கெருடா நற்பணி மன்றத்தில் கல்வி கற்கும் மாணவர்களை அடிப்படையாக கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவர்களின் 200 குடும்பங்களுக்கே இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டது. 

செய்தி - எரிமலை 

ஏறாவூர் 

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவின் இரண்டு இலட்சம் ரூபாவில் நிதியுதவியுடன் ஏறாவூர் யங் ஹீரோ விளையாட்டு கழகம் 100 பொதிகளை வழங்கிவைத்தது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

செய்தி - பவன் 

மன்னார் 

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 812 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 681 நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (1) வரை 28 நலன்புரி நிலையங்களில் இருந்து வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் சனிக்கிழமை (30) வரை மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 19 ஆயிரத்து 811 குடும்பங்களைச் சேர்ந்த 68 ஆயிரத்து 334 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

செய்தி - ஆஷிக்  

அம்பாறை 

மார்க்கண்டு முதலாளியின் சமூக அறக்கட்டளை, ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்த ஜீயின் 121 வது ஜனன தினத்தினை முன்னிட்டு காரைதீவு 7ஆம் பிரிவில் 60 குடும்பங்களுக்கு 2000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் வைத்த வழங்கி வைத்தனர். 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

செய்தி - ஷிஹான் 

மட்டக்களப்பு 

அதேவேளை, மட்டக்களப்பில் இறால்வளர்ப்பு பண்ணைகள் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறு 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்குமாறு இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுணதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள கரையாக்கன்தீவு பகுதியில் 20 இறால் வளர்ப்பு பண்ணைகள் கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இறால் பிடிக்கும் தறுவாயில் இருந்த இறால்கள் அடித்து செல்லப்பட்டு அருகிலுள்ள ஆறுகளுக்குள் அடித்துச் சென்றுள்ளன. 

செய்தி - பவன் 

மன்னார்  

மன்னாரிற்கு ஞாயிற்றுக்கிழமை (1) விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு | Dry Food Packages To Families Affected Bad Weather

இதன்போது எழுத்தூர் பாடசாலை, செல்வநகர் ஆலய மண்டபம் போன்ற இடங்களில் தங்கியிருந்த மக்களையும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு உலர் உணவு பொதியையும் வழங்கி வைத்தார். 

செய்தி -  ஆஷிக்
   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
32ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Pontault, France

06 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US