கம்பளையில் சுற்றிவளைப்பு: நூற்றுக்கணக்கானோர் கைது
Sri Lanka Police
Kandy
Central Province
By Dev
கம்பளை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் யுக்திய செயற்றிட்டத்தின் கீழ் தொடர்ந்தும் பல சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கம்பளை பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட 24 மணி நேர சுற்றிவளைப்பிலேயே குறித்த 300 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கைதுகள்
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 950 பேர் யுக்திய செயற்றிட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US