செவித்திறன் அற்றவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்! விரைவில் நடைமுறை
Lasantha Alagiyawanna
Sri Lanka
Sri Lankan Peoples
Driving Licence
By Benat
செவிப்புலனற்றவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.
இந்த வாரத்தில் இருந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த வாரத்தில் வழங்கப்படும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
செவிப்புலன் அற்ற 50 பேரை உள்ளடக்கிய ஆய்வில் சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் இந்த வாரத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US