மே மாதத்தில் தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்
எதிர்வரும் மே மாதம் அரசாங்கத்தின் சில உயர்மட்ட பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என நம்பகமான உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கிடைத்த தகவல்களுக்கமைய, அரசாங்கத்தின் சில முக்கிய அரசியல் நிலைப்பாடுகள் மாறலாம் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில், அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் இடையில் ஏற்கனவே கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
சுபகாரியங்கள் தயார்
அதற்கான சுபகாரியங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவலுக்கமைய, மே மாதத்தின் முதல் வாரத்தில் இந்த அரசியல் நிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்கும் தீவிர முயற்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri
