யாழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த வைத்தியர்! காரணம் இதுதான்(Photos)
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வைத்தியர் அருளானந்தம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
தனது அயராதசேவை மூலம் மக்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
வைத்தியர் அருளானந்ததிற்கு இப்போது 81 வயதாகிறது.
இலவசமாக சிகிச்சை
இந்த வயதிலும் தினமும் காலை 7 மணி தொடக்கம் பகல் 2 மணிவரை தனது வைத்திய நிலையத்தைத் திறந்து, சேவை புரிந்து வருகிறார்.
மிகவும் குறைந்த கட்டணத்துடன் மருத்துவம் பார்ப்பதுடன் வறியவர்கள், தூர இடங்களில் இருந்து வருவோர் போன்றவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சையளிப்பது இவரின் சிறப்பம்சமாகும்.
இவரைப்பற்றி வெளியான காணொளி ஒன்றின் கீழே, ‘இவர் ஒரு மனிதக் கடவுள்’ ‘ஐயாவிடம் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் நானும் ஒருவன். மிகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்குகிறார்’ போன்ற பல பின்னூட்டங்களைக் காணமுடிந்தது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri
