டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட சகல ஆயுதங்களும் மாயம்
டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட எந்தவொரு ஆயுதமும் அவரிடம் இல்லை என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மினுர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரப்படுத்தப்படும் விசாரணை
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2000ஆம் ஆண்டளவில் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கென T 56 ரக துப்பாக்கிகள், 06 கைத்துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், T 56 ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் 1560 மற்றும் கைத்துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 100ம் அவற்றோடு சேர்த்து வழங்கப்பட்டுள்ளன.
தற்போது மேற்குறிப்பிட்ட ஆயுதங்கள் எதுவும் அவர் வசம் இல்லை என்றும் இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam