தமிழ் கட்சிகள் உசுப்பேற்றும் கதைகளையே கதைப்பார்கள்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Mullaitivu
Douglas Devananda
Northern Province of Sri Lanka
By Keethan
தமிழ்க் கட்சிகள் மக்களை உசுப்பேற்றும் கதைகளையே கதைப்பார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு (Mullaitivu) - புதுகுடியிருப்பு பகுதியில் ஆடை உற்பத்தியினை மேற்கொண்டு வரும் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
”தமிழ்க் கட்சிகளுக்கு, தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான நோக்கம் இல்லை. மாறாக அவர்கள் மக்களை உசுப்பேற்றுகின்றனர்.
இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி போவது தான் என்னுடைய திட்டமே ஒழிய இருப்பதையும் இழப்பதல்ல” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US