22 ஆம் திருத்தச்சட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள அவசர தீர்மானம்
Parliament of Sri Lanka
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka Politician
By Kamal
அரசியல் அமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் அவசர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் வரையில் 22 ஆம் திருத்தச் சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அமைச்சரவை அனுமதி
22 ஆம் திருத்த்ச சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் நிலவி வரும் நிச்சயமற்றதன்மையை களையும் நோக்கில் இந்த ஆலோசனையை வழங்கியதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US