தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு உணவளிக்க நன்கொடை நிகழ்ச்சி திட்டம்
இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கிய தெஹிவளை விலங்கியல் பூங்கா ஆரம்பிக்கப்பட்டு 86 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
1936 இல் நிறுவப்பட்ட தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் தற்போது சுமார் 4,000 விலங்குகள் உள்ளன, இந்நிலையில் அங்கிருக்க கூடிய விலங்குகளுக்கு உணவளிக்க சுமார் ரூ. 45 மில்லியன் செலவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
சத்வ சாவியா

அதன்படி, நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தை கருத்திற் கொண்டு 86 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘சத்வ சாவியா’ என்ற புதிய வளர்ப்பு வேலைத்திட்டமும் நன்கொடை திட்டமும் இன்று (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையின் எந்தவொரு பிரஜையும் ஒரு விலங்கு அல்லது விலங்குகளின் குழுவின் பொறுப்பை ஏற்க முடியும், மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவிலுள்ள விலங்குகளுக்கு போதிய உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பார்வையாளர்களின் வீழ்ச்சியால் நிலைமை மோசமடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கப் போராட்டமே சிறந்த வழி (PHOTOS) |




முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri