டொனால்ட் ட்ரம்ப் குற்றமற்றவர் என தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்: செய்திகளின் தொகுப்பு
2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் செய்தார் என்ற முறைப்பாடு தொடர்பான 4 குற்றச்சாட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (04.08.2023) வாஷிங்டன் டி.சி. நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையானபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டடுள்ளது.
மேலும், அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் (28.08.2023) ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனின் வெற்றியை காங்கிரஸ் சான்றழிப்பதை தடுக்க முயன்றார் என 45 பக்க குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டன.
மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். எனவே ட்ரம்புக்கும் அதேமாதிரியிலான தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையிலேயே இவ்வாறு அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
