அரசியல் நோக்கங்களுக்காக பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்கள் : அன்னலிங்கம் அன்னராசா
வெறுமனே உங்கள் அரசியல் நோக்கத்திற்காக கடற்றொழிலாளர்களை பலிக்கடா ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண வடமராட்சி ஊடக மையத்தில் நேற்று (21.01.2024) நடத்திய ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேல்மட்ட அதிகாரிகளால் விடுதலை செய்யப்பட்டார்கள்.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் இதேபோன்று ஏன் இலங்கை இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்படவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
அதற்கு இலங்கை அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 9 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
