சர்வதேச ரீதியில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச ரீதியில் ரூபாவின் பெறுமதியில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ராஜாங்க அமைச்சா ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உலகில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாணய அலகுகளில் ஒன்றாக இலங்கை ரூபா பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதி
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் உலகின் ஏனைய நாணய அலகுகளுடன் ஒப்பீடு செய்யும் போது ரூபாவின் பெறுமதி குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முதல் நான்கு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 9.1 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
யூரோ நாணய அலகுடன் ஒப்பீடு செய்யும் போது ரூபாவின் பெறுமதி 12.7 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam