சர்வதேச ரீதியில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச ரீதியில் ரூபாவின் பெறுமதியில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ராஜாங்க அமைச்சா ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உலகில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாணய அலகுகளில் ஒன்றாக இலங்கை ரூபா பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதி
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் உலகின் ஏனைய நாணய அலகுகளுடன் ஒப்பீடு செய்யும் போது ரூபாவின் பெறுமதி குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முதல் நான்கு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 9.1 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
யூரோ நாணய அலகுடன் ஒப்பீடு செய்யும் போது ரூபாவின் பெறுமதி 12.7 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...