சர்வதேச ரீதியில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச ரீதியில் ரூபாவின் பெறுமதியில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ராஜாங்க அமைச்சா ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உலகில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாணய அலகுகளில் ஒன்றாக இலங்கை ரூபா பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ரூபாவின் பெறுமதி
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் உலகின் ஏனைய நாணய அலகுகளுடன் ஒப்பீடு செய்யும் போது ரூபாவின் பெறுமதி குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முதல் நான்கு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 9.1 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
யூரோ நாணய அலகுடன் ஒப்பீடு செய்யும் போது ரூபாவின் பெறுமதி 12.7 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri
