பௌர்ணமி தினத்தன்று விஷம் கொடுத்து கொல்லப்பட்ட நாய்கள்! பொலிஸார் விசாரணை
Matale
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri
மாத்தளை - கலேவெல, பட்டிவெல பிரதேசத்தில் நேற்று பௌர்ணமி தினத்தன்று (09) அதிகளவான நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பிரதேசவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு கொல்லப்பட்ட நாய்களில் பல கருத்தரித்த பெண் நாய்களும், குட்டிகளுக்கு உணவளிக்கும் நாய்களும் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கோழிப்பண்ணை
உரிமையாளர் ஒருவர் மீது அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன், அவர் அந்த
குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US