ஐ.நா முன்றலில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை திசைமாற்ற வேண்டாம்! மனிதநேய செயற்பாட்டாளர் கோரிக்கை
ஐ.நா முன்றலில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை திசை மாற்ற வேண்டாம் என மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இனத்தவருக்குமாக சர்வதேசத்திடம் நீதி கோரி, பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக அம்பிகை செல்வகுமாரினால் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாகும் வரை உண்ணா விரத போராட்டம் என்பது ஒரு தற்கொலை முயற்சியாகவே கருதப்படும்.
அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து அவை நிறைவேறும் வரை போராட்டமானது முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர அவை சாகும் வரையென்ற பார்வை தவறானது.
கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் மாத்திரமே அவை சாகும் வரை போராட்டமாக மாறும்.இதற்கு முழுப்பொறுப்பு குறித்த அரசினையே சாரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam