சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட அச்சம் வேண்டாம்: ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள்
சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட எந்த வகையிலும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு கோரியுள்ளது.
சமூக ஊடகங்களில் மக்கள் தங்களது கருத்துக்களை எவ்வித தயக்கமுமின்றி வெளியிட முடியும் என தெரிவித்துள்ளது.
அவசரகால சட்டம் தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில், சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பின் பிரதம செயலாளர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க இந்த விடயத்தைச் சிங்கள வானொலியொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அவசரகால சட்டம் நாடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது என அவ்ர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
