ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பின்னணியில் அமெரிக்கா?... திடுக்கிடவைக்கும் தகவல்கள்!!
IS தீவிரவாதிகளையும் அமெரிக்காவையும் தொடர்புபடுத்திய பேச்சுக்கள் காலாகாலமாகவே ஊடகப் பரப்பில் உலாவந்துகொண்டுதான் இருக்கின்றன.
I.S. என்ற தீவிரவாத அமைப்பு மொஸ்கோவில் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலில் 200இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுறப்பட்டுவருகின்ற நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளையும், அமெரிக்காவின் CIAயையும் தொடர்புபடுத்தி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியிருந்த கருத்து, தற்பொழுது ஊடகப் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.
IS அமைப்பின் உருவாக்கம் மற்றும் அதனது மீளெழுச்சி பற்றியும், மீளெழுந்துவருகின்ற IS அமைப்பின் உண்மையான பின்னணி என்ன என்பது பற்றியும், IS தீவிரவாத அமைப்பின் பின்னணியில் அமெரிக்க உளவுத்துறையின் கரங்கள் இருக்கின்றனவா என்பது பற்றியும் கொஞ்சம் உள்ளே சென்று ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
