வைத்தியசாலையில் நோயாளியொருவர் எடுத்த விபரீத முடிவு
Srilanka
Death
Avissawella
By Dhayani
அவிசாவளை − கரவனென்ன வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் கடகஸ்தெனிய பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்,ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தவெக கேட்ட இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் News Lankasri

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US