டயானாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிராகரிப்பு
இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு(Diana Gamage) எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று(05) தீர்மானித்துள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் டயானா கமகே நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை செய்ததாக கூறி, வெலிகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நியாயமான காரணங்கள்
எனினும், இந்த மனுவை விசாரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இடம்பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam
