டயானாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிராகரிப்பு
இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு(Diana Gamage) எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று(05) தீர்மானித்துள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் டயானா கமகே நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை செய்ததாக கூறி, வெலிகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நியாயமான காரணங்கள்
எனினும், இந்த மனுவை விசாரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இடம்பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
