அச்சுவேலியில் இராணுவத்தினரால் கிருமித்தொற்று நீக்கும் பணி
Covid-19
Army
Achchuveli
Jaffna district
By Independent Writer
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அச்சுவேலி நகரம் முழுவதும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டம் முழுவதும் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாட்டினை 521ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தனர்.
மக்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்: இஸ்ரேலுக்கு மீண்டும் கடும் மிரட்டல் விடுத்த ஈரான் News Lankasri
இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US