திருகோணமலை ஆதிவாசி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்(Photo)

Human Rights Commission Of Sri Lanka Trincomalee Sri Lanka Sri Lankan Peoples
By Mubarak Jul 12, 2022 01:25 PM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வசிக்கும் ஆதிவாசிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் நுண்நுதி செயற்பாடு மூலம் மாவட்ட பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று(12) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றுள்ளது.

மூதூர் பிரதேச செயலகத்தின் நல்லூர், சந்தோசபுரம் உள்ளிட்ட கரையோரம் சார்ந்த சில கிராமங்களிலும் வெருகல் பிரதேசத்தின் சில கரையோரம் சார் கிராமங்களிலும் ஆதிவாசிகள் வசித்து வருகின்றனர்.

பிரச்சினைகள்

திருகோணமலை ஆதிவாசி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்(Photo) | Discussion Problems Trincomalee Adivasi People

யுத்தத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்த போது தமது பூர்வீக இடங்கள் இன்னொரு தரப்பினர் மூலம் கைப்பறப்பட்டுள்ள. இவற்றை எமக்கு விவசாயம் செய்ய வழங்க வேண்டும். தமது தனித்துவத்தைப்பேணி செயற்பட ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அத்துடன் தம் வாழ்வாதார செயற்பாடான தேன் சேகரித்தல் தொழிலை மேற்கொள்ளும்போது வனஜீவராசி திணைக்களத்தால் தடங்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

மேலும் மூதூர் சம்புக்கல்லிக்குளம் சார்ந்த பகுதி வெளித்தரப்பினர்களால் தமது தனியார் காணி என குறிப்பிட்டு மண் நிரப்பப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வந்தது. எமது எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அக்குளத்திலே எமது மக்கள் மீன்பிடித்து வாழ்க்கையை நடாத்துகின்றனர்.

திருகோணமலை ஆதிவாசி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்(Photo) | Discussion Problems Trincomalee Adivasi People

அந்த இடம் தனியாருக்குரியதாயினும் அவர்களுக்கு மாற்றுக் காணியை வழங்கி இக்குளத்தில் தம் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள உதவேண்டும் என இதன்போது கலந்து கொண்ட ஆதிவாசியொருவர் தெரிவித்துள்ளார். அரசாங்க அதிபர் இந்த விடயங்களை கவனத்திற்கொண்டதுடன் உரிய விடயங்கள் தொடர்பில் அவதானத்தை செலுத்துமாறு இதன்போது உரிய பிரதேச செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மாவட்டத்தில் முறைமைப்படுத்தப்படாத நுண்நிதி நிறுவனங்களில் பெண்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக கடன்களை பெறுவதனால் ஏற்படும் சமூக பிரச்சினைகள் குறித்தும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

இவற்றை ஒழுங்குபடுத்தல் மற்றும் மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்க வேண்டியதன் தேவைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

மனித உரிமை ஆணைக்குழு

திருகோணமலை ஆதிவாசி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்(Photo) | Discussion Problems Trincomalee Adivasi People

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு ஆதிவாசிகளது பிரச்சினைகள், நுண்நிதி செயற்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் நிலவரங்களை அறியும் நோக்கில் திருகோணமலைக்கு கள விஜயம் மேற்கொண்டாதாக இதன்போது கருத்துரைத்த மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் டாக்டர் நிமல் கருணாசிரி தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ் .அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், சூம் செயலியூடாக மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாரக் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US