தமிழர் பகுதியில் அநுரவின் எம்பிக்கு பெரும் சிக்கலான ஆசா யார்.. கொதி நிலையில் போராட்டம்
கடுமையான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதிகளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அதற்கமைய நாடு முழுவதுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் 25000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கு - கிழக்கு பகுதிகளில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள மக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தவிர்த்து பிறருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் போராட்டம் ஒன்றை மேற்கொண்ட மக்கள் கிராம சேவகர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொள்ளுள் உள்ளக அரசியல் குறித்து தெரிவித்து நியாயம் கோரியுள்ளனர்.
இவ்விடயங்களை அலசி ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri