வருட பிறப்பு கொண்டாட்டத்தினால் ஏற்பட்டுள்ள விபரீதம்! அவசர சிகிச்சைப்பிரிவில் 188 பேர் அனுமதி
Srilanka
hospital
Colombo
By Dhayani
புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது புத்தாண்டை வரவேற்பதற்காக பட்டாசு வெடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதற்கமைய,நேற்றிரவு மாத்திரம் 188 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 82 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் விபத்து சம்பவங்கள் அதிகளவு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US