திருமுறிகண்டி - வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் மாயம் (Photo)
Sri Lanka Police
Mullaitivu
Sri Lankan Peoples
By Keethan
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி - வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 22 வயதுடைய குறித்த யுவதி வீட்டில் இருந்து காணாமல்போன போது சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றுள்ளார்.
குடும்பத்தாரின் கோரிக்கை
சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27ஆம் திகதி முதல் காணாமல் போனயுள்ளதாகவும், இதுவரையில் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரியவருகிறது.
எனவே குறித்த யுவதி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0760777615 மற்றும் 0740961230 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தருமாறு
குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US