திருமுறிகண்டி - வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் மாயம் (Photo)
Sri Lanka Police
Mullaitivu
Sri Lankan Peoples
By Keethan
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி - வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 22 வயதுடைய குறித்த யுவதி வீட்டில் இருந்து காணாமல்போன போது சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றுள்ளார்.
குடும்பத்தாரின் கோரிக்கை

சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27ஆம் திகதி முதல் காணாமல் போனயுள்ளதாகவும், இதுவரையில் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரியவருகிறது.
எனவே குறித்த யுவதி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0760777615 மற்றும் 0740961230 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தருமாறு
குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 50 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US