தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரம்! சந்தேகநபர்கள் குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்
Nihal Talduwa
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Benat
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு சந்தேகநபரும் இதுவர கைது செய்யப்படவில்லை அல்லது சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை 58 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
உறவினர்களிடம் வாக்குமூலம்
மேலும், தொலைபேசி தகவல்கள் தொடர்பான பகுப்பாய்வு நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடுன், தினேஷ் ஷாப்டரின் நெருங்கிய வட்டாரங்களில் உள்ளவர்கள் உள்ளிட்ட உறவினர்கள் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 11 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US