கௌரவமான அரசியல் தீர்வு கோரி செங்கலடியில் போராட்டம்(Photos)
Sri Lankan Tamils
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
Sri Lanka Government
By Rusath
"வடக்கு- கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்" எனும் தொனிப் பொருளுக்கமைய நடைபெறும் 100 நாட்கள் செயல்முனைவின் 64 ஆவது நாளான இன்று திங்கட்கிழமை (03) மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கைகள்
இதன்போது அங்கு திரண்டிருந்த மக்கள் "எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்", "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்", "நடமாடுவது எங்கள் உரிமை", "பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை", "ஒன்று கூடுவது எங்கள் உரிமை", "எங்கள் நிலங்களை அபகரிக்காதே" போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.




Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US